இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, March 26, 2014

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!

ஹைதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை ரஷ்யாவின் கடற்படை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்தவொரு நாட்டிலும் செயற்கையாகப் பூகம்பம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட நில நடுக்க ஆயுதம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்று வருணித்துள்ளது. அமெரிக்காவின் இந்நவீன ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இத்தகைய ஆயுதத்தின் சோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

Thursday, March 20, 2014

காஷ்மீர் பிரச்சனையும் இஸ்லாமிய தீர்வும்


காஷ்மீர்  பிரச்சனை  இந்தியத் துணைக்கண்டம் துண்டாக்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பொழுது அது 565 சமஸ்தானங்களாக முடிமன்னர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. 1947யில் சுதந்திரம் மற்றும் பிரிவினையின்போது இந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுடனோ சேருமாறு பணிக்கப்பட்டது. காஷ்மி மன்ரோ சுதந்திரமாக செயல்பட எண்ணினார் .

முஸ்லிம்களின் கஷ்டதிற்கான தீர்வு இதோ வந்து கொண்டே இருக்கிறது


ரிஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான்.

இஸ்லாத்தின் போராட்டம் வரலாற்று வரிகளில் இருந்து.............!

சிரியா தொடர்பில் இன்றைய சில தகவல்களில் சற்று கலக்கமடைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்காக இது மீள் பதிவிடப்படுகிறது . 'உஹத் ' களத்தின் கசப்புகள் 'பத்ரின்' இனிப்பை மறக்கடித்தன ! மொங்கோலிய ஆக்கிரமிப்பு இனி ஒரு இஸ்லாத்தின் எழுச்சி வரலாறா !? என்ற அவ நம்பிக்கையை கொடுக்க ஜன் ஜலூத்தில் சத்தியத்தின் வீரர்கள் அல்லாஹ்வின் உதவியோடு அந்த அவ நம்பிக்கையை கபுரில் போட்டு புதைத்தனர் ! வெற்றி தோல்வி தொடர்பான நம்பிக்கை யார் வசம் செல்லவேண்டும் !?என்ற உண்மையை புரிந்து தங்களின் பங்களிப்பையும் ,அர்ப்பணிப்பையும் முஸ்லீம் உம்மாஹ் செய்ய வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும் .

Monday, March 17, 2014

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?


சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??


கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.


அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயார் ...கெஜ்ரிவால்

பெங்களூர்,
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
தேர்தல் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கர்நாடகத்துக்கு வந்தார்.

Wednesday, March 12, 2014

வெளுத்து வாங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள்:-


வெளுத்து வாங்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள்:-
''முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை நாங்கள் ஆதரித்தோம். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கினார். 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றோம். அப்போது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருச்சியில் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த போது, 'இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்’ என்று சொன்னார் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்து இந்த மூன்று ஆண்டு காலத்தில் எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை

ஆங்கிலயர்களின் பிணமிகள் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்

இந்தியாவை அடிமைபடுத்திய ஆங்கிலயர்களின் பிணமிகள் தான். இந்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் என்பதை உறுதி செய்யும் இந்த நாணயம் சாட்சி. வெளி நாட்டு கைகூலிகளால் இன்றுவரை இந்தியாவில் பல கலவரங்கள்... இந்தியாவை அழிக்க துடிக்கும் இவர்களை இந்தியர் நாம் புறக்கணிக்கவேண்டும். ஜெய்ஹிந்து. பாஜக வல்லரசு நாட்டின் பிணாமிகள்..............

Tuesday, March 11, 2014

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் காவல் அதிகாரி

அமெரிக்காவில் உள்ள மின்னோஸ்டோ மாகனத்தில் முதன் முதலாக ஹிஜாப் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் காவல் அதிகாரி கதிர முஹம்மத்...

அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் இவருக்கு மென் மேலும் கண்ணியத்தை வழங்குவானாக... ஆமீன்...

St. Paul Police Department in Minnesota welcomed the first female Muslim officer....Kadra Mohamed the first Muslim policewoman to wear hijab in Minnesota.....may allah bless her with his mercy....

வாழ்த்துக்கள் சகோதரி...

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி


மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி- ஹர்ஷ் மந்தேர் IAS 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன என்பதை வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன - ஹர்ஷ் மந்தேர் IAS

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசாரும் , அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.டைம் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வயலில் திருமறை அல் குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும்......

உலக புகழ் பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று அமெரிக்காவில் அமைந்துள்ளஹார்வர்ட் பல்கலைகழகம்

இந்த பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வயலில் திருமறை அல் குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 135 வசனத்தை ஆங்கில மோழியில் மொழிபெயர்த்து பதித்துள்ளனர்

இந்த நுழைவு வாயிலில் அதிமுக்கியத்துலம் வாய்ந்த வார்த்தைகளை மட்டுமே பதிப்பது வழக்கம்

உலகின் நீதி பரிபாலனை எப்படி இருக்க வேண்டும் என்பதை அற்புதமாக விளக்கும் வசனமாக குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 135 வது வசனம் அமைந்திருப்பதால் அதனை மொழிபெயர்த்து எங்கள் பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வாசலின் முகப்பில் பதித்துள்ளோம் என பல்கலை கழக நிறுவாகம் தெரிவித்துள்ளது

பல்கலை கழகத்தை கவர்ந்த வசனம் விரைவில் அமெரிக்க முழுவதையும் கவர்ந்திழுக்க இறைவன் அருள் புரியட்டும்.

Monday, March 10, 2014

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! - நோபல் அறிஞர் அமர்த்தியா சென்

புதுடில்லி, ஜூலை 24- குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,

Sunday, March 09, 2014

உக்ரைனின் கிரீமியா பகுதியும் - தாத்தர் இன முஸ்லிம்களும்..

உக்ரைனின் கிரீமியா பகுதியும் - தாத்தர் இன முஸ்லிம்களும்..

உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரஷியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது--- தற்போதைய ரஷ்சியா மற்றும் உக்ரேனின் குழப்பங்களுக்கு மத்தியில் சோவியத் யூனியன் பிளவிற்கு பிந்தைய உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி கிரீமியா. இப்பகுதி இயற்கை வளம் உள்ள கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள காகாசஸ் மலைத்தொடரின் அருகில் அமைந்துள்ள பகுதி.. சோவித் யூனியன் பிளவிற்கு பின்னர் மீண்டும் இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்சியா முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது..

கடந்த சில நாட்களாக உக்ரேனின் ஐரோப்பிய நலன் சார்ந்த ஐரோப்பிய யூனியனில் உக்ரேனை இணைக்கும் தீர்மானத்திற்கு உக்ரேன் அதிபர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிரான போராட்டத்தில் அதிபர் பதவிட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உக்ரேனின் கிரீமியா பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நிலை கொண்டது.. தற்பொழுது கிரீமியா பகுதியில் விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிரீமியா ரசியாவிற்கு அல்லது உக்ரேனுக்கு என்று இப்பகுதி ஆட்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.. ஆனால் இந்த முடிவு ரஸ்சியாவின் தூண்டுதலின் பெயரிலான வாக்கெடுப்பு என உக்ரேன் அமெரிக்க ஐரோப்பா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன..காரணம் 2001 ஆம் ஆண்டு உக்ரேனின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பகுதி மக்களில் சுமார் 58% மக்கள் ரசியர்களே ஆவர் , வெறும் 24% மக்கள் மட்டுமே உக்ரேனியர்கள் ஆவர்..மேலும் 12.10% மக்கள் தாத்தர் இனம் முஸ்லிம்கள் ஆவர்.அதிலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் உக்ரேனிய பகுதியே கிரீமியா பிரதேசம் தான்..

Saturday, March 08, 2014

ஹிஜாப் அணிந்து விளையாட சர்வதேச கால்பந்து சங்கமான FIFA அனுமதி

முஸ்லிம் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து விளையாட சர்வதேச கால்பந்து சங்கமான FIFA அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் மைதானத்தில் ஹிஜாப் அணிவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி மூன்று இடங்களில் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி மூன்று இடங்களில் போட்டி - மாநில பொதுக்குழுவில் முடிவு !
___________________________________________________

நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என சென்னையில் இன்று (08/03/2014) நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னையில் நிஜாம் முகைதீன், இராமநாதபுரத்தில் நூர் ஜியாவுதீன், நெல்லையில் முபாரக் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுவை உட்பட மற்ற 37 தொகுதிகளில் கட்சியின் நிலைபாடு குறித்து முடிவெடுக்க மாநில செயற்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் நடைபெற்ற மாநில பொதுக் குழுவுக்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையுரையாற்றினார்.

UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள். படிக்கத் தவராதீர்கள்.

UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள். படிக்கத் தவராதீர்கள்.

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன். சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

Friday, March 07, 2014

இஸ்லாத்தை ஏட்று கொண்ட பிரபல மாடல் நடிகை அலிசா..

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர சகோதரிகளே...
சற்றுமுன் இஸ்லாத்தை ஏட்று கொண்ட பிரபல மாடல் நடிகை அலிசா..
அல்லாஹ் இவரின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக.. ஆமீன்...

இஸ்லாத்தை ஏட்றதும் தாவாவில் தீவிரமாக இறங்கி உள்ளார் இந்த சகோதரி... மேலும் விபரங்களுக்கு கீழே உள்ளே லிங்கை கிளிக் செய்யுங்கள்... http://youtu.be/C-L7CTpahvU

Model / actress Aliza Kim who reverted to Islam just a short while ago is very active in giving Da'wah to others May Allah bless her Ameen!!
This is her interview with Eddie on the Deen Show !
Must watch!! --- >> http://youtu.be/C-L7CTpahvU

Thursday, March 06, 2014

பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம்!


thoothu logo
உத்திரப் பிரதேசம்: இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது.
இந்த மாணவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றே குறித்த மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது.

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்
================================

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

குஜராத் மாணவர் சங்க தேர்தல் : 'ABVP' படுதோல்வி ; மோடிக்கு பெரும் பின்னடைவு !

குஜராத் மாணவர் சங்க தேர்தல் : 'ABVP' படுதோல்வி ; மோடிக்கு பெரும் பின்னடைவு !

8 இடங்களில் போட்டியிட்ட NSUI "காங்கிரஸ் மாணவர் சங்கம்" 6 இடங்களில் அமோக வெற்றி !!

7 எம்.பி. தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி !!!

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் பாஜகவின் 'ABVP' சங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் 'NSUI' மாணவர் அமைப்புக்குமிடையில் 8 இடங்களில் நடந்த தேர்தலில் 6 இடங்களில் ABVP படுதோல்வி அடைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு போட்டியிடாத 2 இடங்களில் பாஜகவின் ABVP சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

Wednesday, March 05, 2014

"வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் அரசியல் பேசிய அறிஞர்கள் மீது சவூதி அரசு நடவடிக்கை!

"வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் அரசியல் பேசிய அறிஞர்கள் மீது சவூதி அரசு நடவடிக்கை!

4 Mar 2014

ஜித்தா: வெள்ளிக்கிழமை குதுபா எனப்படும் உரைகளில் அரசியல் பேசிய 30 அறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சவூதி அரசு தீர்மானித்துள்ளது.இதனை சவூதி வக்ஃப் அமைச்சக அதிகாரி அப்துல் முஹ்ஸின் ஆலு ஷேக் தெரிவித்தார்.

எகிப்தில் ராணுவ சதிப்புரட்சிக்கு பிந்தைய அரசியல் சூழலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகளை சவூதி அரசு கண்காணிக்க துவங்கியது.சில அறிஞர்கள் உரைகளில் இஸ்லாமிய ஷரீஅத்துடன் தொடர்பில்லாத அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதாக அப்துல் முஹ்ஸின் கூறுகிறார்.

இலங்கையில் அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டது..!!

நீதிமன்ற உத்தரவாம்..! தெஹிவளையில் அல்லாஹ்வின் இல்லம் மூடப்பட்டது..!!

கொழும்பு - தெஹிவளை கடவத்தை வீதியிலமைந்துள் மஸ்ஜித்துல் ஸாபி பள்ளிவாசல் நேற்றிரவு அமைதிக்கு பங்கம் என காரணம் கூறப்பட்டு நேற்றிரவு (03-03-2014) தொடக்கம் மூடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசல் மூடப்படக்கூடாது, அந்த அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகைகள் தொடர்தேர்ச்சியாக நடைபெற வேண்டுமென்பதற்காக பிரதேச முஸ்லிம்கள் நேற்று நோன்பும் பிடித்திருந்தார்கள்.

இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக அறிவித்துள்ளது.

Tuesday, March 04, 2014

இஸ்லாதில் சதி செய்ய வந்து தன்னை சரி செய்து கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த்த முன்னாள் கிறிஸ்தவரான சரிபா கார்லோ அவர்கள் அமெரிக்காவில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்து அவ்வென்னத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அல்லாஹ்வோ அதை விட மிக சிறந்த திட்டம் வைத்திருந்தான். என்கிறார்

கார்லோ.

இஸ்லாத்தை சதி செய்ய வந்த அவர் அழகு விதி கண்டார். இகழ வந்ததவர் அல்லாஹ்வை புகழ்ந்தது மகிழ்ந்தார்.

இஸ்லாத்தை சதி செய்ய வந்தது தன்னை சரி செய்து கொண்டார். நெஞ்சுருகினார். இஸ்லாத்துடன் நெருக்கமாகினார். இன்னும் இருக்கமாகினார்.

Sunday, March 02, 2014

தொழுகைக்கு அழைக்கும் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர்

தொழுகைக்கு அழைக்கும் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர்
இன்று தொழுகைக்கு அழைத்தவர்
நாளை தொழுகையாளியாக மாறுவாரா??
*********************************************************
தொழுகைக்கான அழைப்பாக உள்ள பாங்கு ஓசைக்கு முன்பாக தமிழகத்தில் சில ஊர்களில் நகரா என்று சொல்ல படுகின்ற கொட்டை அடித்து தொழுகைகான நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் ஒரு வழமை நடைமுறையில் இருந்தது

ஒலி பெருக்கியின் வருகைக்கு பிறகு இந்த நடை முறை முற்றாக குறைந்து விட்டது

ஆனால் இந்தோனேஷியவில் இன்னும் அந்த வழமை நடைமுறையில் இருந்து வருகிறது

அண்மையில் இந்தோனிஷியாவிர்கு அரசு முறை சுற்று பயணம் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அங்குள்ள ஒரு இறை இல்லத்தை பார்வையிட சென்றார்

அப்போது தொழுகைக்கான நேராம் வந்து விடவே நகரா அடிப்பதர்கு சென்ற பள்ளியின் ஊளியரின் கையிலிருந்த கம்புகளை வாங்கி அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கும் காட்சியை தான் படம் விளக்குகிறது

தீவிரவாதிகள் யார் ?

மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!
-----------------------------------------------------------------------------
தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..