இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் ஆர்வத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்,
தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன், சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை தொடர்ந்து அர்சு பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் ஆர்வத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்,
வீடுகளில் மண்விளக்குகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மெற்கொண்டும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை கொளுத்தியும் மிகுந்த உற்சாகத்துடன் அங்குள்ள இந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன், சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை தொடர்ந்து அர்சு பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: -”நாட்டில் வாழு சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. சிறுபான்மை இனத்தினரின் அடிப்படை உரிமைகளை அரசு தொடர்ந்து பாதுகாக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு பாகிஸ்தானில் உள்ள இந்து சமூகத்தினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதை தேசிய சபை சபாநாயகர் ஆயாஷ் சாதிக் ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment