சவூதி மன்னர் கடும் கண்டனம்.
சவூதி அரேபிய தேசிய தொலைகாட்சியில் சவூதி மன்னரும், இரு புனித ஸ்தலங்களின் காவலருமாகிய அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள்
பாலஸ்தீனத்தில் யூத பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
ராணுவ பலமில்லாத பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியரின் தாக்குதலை சமாளித்து வரும் ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் போர்வையில் அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் பாராமுகமாக இருப்பதை முன்னிட்டு தமது கண்டனத்தை முதன் முதலாக தெரிவித்துள்ளார்.
இருபது நாட்களாக யூதர்களால் ஆயிரத்து ஐநூறுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர் இதில் ஐநூறு குழந்தைகளுக்கு மேல் அடக்கம் மேலும் வயோதிகர்கள் பெண்களும் அடங்குவர்.
0 comments:
Post a Comment