\
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு...
சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த சிறைசாலை அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் .. அவரது பெயர் டெர்ரி ப்ருக்.அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார்.. .அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார் .பின்னர் குவாண்டனமோ சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.. சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை பற்றி டெர்ரி குறிப்பிடும் போது..
நான் குவாண்டனாமோவில்வேலை செய்த ஆரம்ப காலகட்டத்தில் நான் மிகவும் அச்சமுற்றே இருந்தேன்..காரணம் குற்றவாளிகள் முஸ்லிம்கள் கைதிகளாகவே நிறைந்திருந்ததுதான்..அவர்களை பார்க்கும் போது விஷ சந்துக்களை பார்ப்பதை போல உணர்ந்தேன்..பின்னர் சில முஸ்லிம் சிறைவாசிகளின் நட்பு கிடைத்தது..அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் தினமும் தினமும் ஐந்து வேலை தொழுகையை கடை பிடிப்பவர்களாகவும் , திருக்குரானை படிப்பவர்களாகவும் இருந்தனர் .,நான் சிறைக்கு வெளியில் அவர்களிடம் இருந்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.மேலும் குரானை படித்து அதன் மூலம் இஸ்லாத்தை அறியும் நிலை ஏற்பட்டது..இதனால் இஸ்லாத்தை பற்றிய இவரின் பல தவறான எண்ணங்களுக்கு விடையும் கிடைத்தது...
இவருக்கு மட்டுமில்லை இவரை போன்ற மேலும் பல சிறை அதிகாரிகளுக்கும் இந்த சூழலில் நான் இஸ்லாத்தை ஏற்கும் சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.அதுவும் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சிறை கைதிகளின் நல்லொழுக்கத்தில் கவரப்பட்டு இந்த முடிவுக்கு வந்தார்.
இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றி குறிப்பிடும் போது..
இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம்.என்னைச்சுற்றியிருந்தவர்கள் என்னை முஸ்தபா என அழைத்த அந்நிமிடம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. என்னுடைய வாழ்ககைக்கு சரியான வழியை அல்லாஹ் சிறை எண் 590 இல் இருந்த 'அல் ரஷீதி' மூலமாக கிடைக்கச் செய்தான். எனக்கு இஸ்லாம் எனும் நேர்வழி இருந்தது இதுவரை தெரியாமல் போனது. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு குவாண்டனாமோ சிறையில்தான் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையும், ஒப்பற்ற நேர்வழியையும் பெறமுடிந்தது.மதுவையும் , கெட்டசெயல்கலையும் விட்டுவிட்டேன் .
மாஷா அல்லாஹ்!
அல்லாஹு அக்பர்!
சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த சிறைசாலை அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார் .. அவரது பெயர் டெர்ரி ப்ருக்.அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார்.. .அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார் .பின்னர் குவாண்டனமோ சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.. சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை பற்றி டெர்ரி குறிப்பிடும் போது..
நான் குவாண்டனாமோவில்வேலை செய்த ஆரம்ப காலகட்டத்தில் நான் மிகவும் அச்சமுற்றே இருந்தேன்..காரணம் குற்றவாளிகள் முஸ்லிம்கள் கைதிகளாகவே நிறைந்திருந்ததுதான்..அவர்களை பார்க்கும் போது விஷ சந்துக்களை பார்ப்பதை போல உணர்ந்தேன்..பின்னர் சில முஸ்லிம் சிறைவாசிகளின் நட்பு கிடைத்தது..அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் தினமும் தினமும் ஐந்து வேலை தொழுகையை கடை பிடிப்பவர்களாகவும் , திருக்குரானை படிப்பவர்களாகவும் இருந்தனர் .,நான் சிறைக்கு வெளியில் அவர்களிடம் இருந்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.மேலும் குரானை படித்து அதன் மூலம் இஸ்லாத்தை அறியும் நிலை ஏற்பட்டது..இதனால் இஸ்லாத்தை பற்றிய இவரின் பல தவறான எண்ணங்களுக்கு விடையும் கிடைத்தது...
இவருக்கு மட்டுமில்லை இவரை போன்ற மேலும் பல சிறை அதிகாரிகளுக்கும் இந்த சூழலில் நான் இஸ்லாத்தை ஏற்கும் சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.அதுவும் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சிறை கைதிகளின் நல்லொழுக்கத்தில் கவரப்பட்டு இந்த முடிவுக்கு வந்தார்.
இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றி குறிப்பிடும் போது..
இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம்.என்னைச்சுற்றியிருந்தவர்கள் என்னை முஸ்தபா என அழைத்த அந்நிமிடம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. என்னுடைய வாழ்ககைக்கு சரியான வழியை அல்லாஹ் சிறை எண் 590 இல் இருந்த 'அல் ரஷீதி' மூலமாக கிடைக்கச் செய்தான். எனக்கு இஸ்லாம் எனும் நேர்வழி இருந்தது இதுவரை தெரியாமல் போனது. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு குவாண்டனாமோ சிறையில்தான் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையும், ஒப்பற்ற நேர்வழியையும் பெறமுடிந்தது.மதுவையும் , கெட்டசெயல்கலையும் விட்டுவிட்டேன் .
மாஷா அல்லாஹ்!
அல்லாஹு அக்பர்!







0 comments:
Post a Comment