இதோ இறைவனுடைய அத்தாட்சியாக ஒரு சம்பவம்
மீண்டும் மலேசியாவிலே:
மீண்டும் மலேசியாவிலே:
மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்மணியின்
கபுருக்குள் வெளிச்சம் ,
கபுருக்குள் வெளிச்சம் ,
35வயதுடைய ஹஸ்லீனத்துல் அட்சிலின் என்ற பெண்மணி எப்போதும் திக்ரு செய்யும் வழக்கமுடையவர்கள் இவர்கள்
மரணத்தருவாயில் நிறுத்தாது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை உச்சரித்து கொண்டே இருந்தார்களாம்,
மரணத்தருவாயில் நிறுத்தாது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை உச்சரித்து கொண்டே இருந்தார்களாம்,
அவர்களை நல்லடக்கம் செய்துகொண்டு இருக்கும் போது
கபருக்குள்ளே இருந்து வெளிச்சம் வந்ததாம் ஸுபுஹானல்லாஹ்,
கபருக்குள்ளே இருந்து வெளிச்சம் வந்ததாம் ஸுபுஹானல்லாஹ்,
திக்ருடைய மகத்துவத்தை உலகுக்கு காட்டியுள்ளான் அல்லாஹுத்த ஆலா.
இடம் பத்து லாபான் சங்கட் சேரிங் தைப்பிங் மலேசியா
20-04-2014 அன்று நடந்த சம்பவம் .
20-04-2014 அன்று நடந்த சம்பவம் .
அவர்களது அண்ணண் அதை படம் பிடத்துள்ளார் அந்த படங்கள் தான் இவைகள்.
0 comments:
Post a Comment