கபிஸ்தலத்தில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிசா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிசா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
0 comments:
Post a Comment